TNPSC  பொதுத் தமிழ் 2022..!

மனோன்மணீயம் பற்றிய குறிப்புகள்..!



◆ ‘கடிநகர்’ என்னும் சொல்லின் பொருள்?

 - காவல் உடைய நகரம்


◆  மனோன்மணீயம் நூலில் எத்தனை களங்கள் உள்ளது? 

- இருபது களங்கள்


◆ 'ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு" - எனும் பாடலின் ஆசிரியர் யார்?

 - மனோன்மணீயம் சுந்தரனார்


◆ பேராசிரியர் சுந்தரனார் எங்கு பிறந்தார்? 

- திருவிதாங்கூர் (ஆலப்புழை)


◆ தேன்துளி எனும் சொல்லின் இலக்கணக்குறிப்பு?

 - இருபெயரொட்டுப் பண்புத்தொகை


◆ பேராசிரியர் சுந்தரனார் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய கல்லூரி எது? 

- திருவனந்தபுரம் அரசுக் கல்லூரி


◆ தமிழக அரசு பேராசிரியர் சுந்தரனாரின் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை எங்கு நிறுவியது?

 - திருநெல்வேலி


◆  ‘இரகசிய வழி’ என்ற நூலை எழுதியவர் யார்?

 - லிட்டன் பிரபு


◆  ‘இரகசிய வழி’ என்ற நூலை பேராசிரியர் சுந்தரனார் தமிழில் எழுதிய ஆண்டு? 

- 1891


 ◆ ‘இரகசிய வழி’ என்ற நூலை தழுவி தமிழில் எழுதியவர் யார்? 

- பேராசிரியர் சுந்தரனார்